ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று முற்பகல் முதல் திடீர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொழில் விழுமியம் மற்றும் மேலதிக நேரம் தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்தி ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக சில ரயில் சேவைகள் ரத்தாக அல்லது தாமதமாகக் கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

குறித்த பிரச்சினைகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image