இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் இலங்கை வங்கிக் கிளைச் சங்க செயலாளர் தனஞ்சய சிறிவர்தன மற்றும் இலங்கை வங்கிக் கிளைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலித்த எடம்பாவல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (04) காலை இவ்வாறு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image