இன்று முதல் அவசரகால சட்டம்!

இன்று முதல் அவசரகால சட்டம்!

இன்று (18) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்த பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினூடாக பதில் ஜனாதிபதி இவ்வாறு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் வௌியிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image