​வௌிநாடுகளுக்கான பொதிகள் பொறுப்பேற்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

​வௌிநாடுகளுக்கான பொதிகள் பொறுப்பேற்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பல நாடுகளுக்கான தபால் பொருட்களை ஏற்றுக்கொள்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு, அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யாஆகிய நாடுகள் இலங்கைக்கான விமானசேவைகளை இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால்இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image