ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்டவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு!

ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்டவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு!
ஆசிரியர் சேவையில் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தவர்கள் தங்களின் கடமைகளைப் பொறுப்பேற்கும் காலத்தை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில்,
 
2017ஃ2019 கல்வி வருடத்தின் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரியர் சேவை 3-ஐ (ஆ) தரத்திற்கு உள்ளீர்ப்பு செய்தல் 2021 சகல மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், சகல தேசிய மற்றும் மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், 2017ஃ2019 கல்வி வருடத்தின் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கும்,
 
 
 

“2017ஃ2019 கல்வி வருடத்தின் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கு 2022.05.04 திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை ஆசிரியர் சேவையின் 3-ஐ (ஆ) தரத்திற்காக நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது. கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகளின் காரணமாக கடமையை பொறுப்யேற்கும் திகதி 2022.05.31 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதை அறியத்தருகிறேன்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image