பயிலுநர் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நற்செய்தி!

பயிலுநர் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நற்செய்தி!

பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்கவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியில், பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடமேல் மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் உள்ள இலங்கை ஆசிரியர் சேவை ஐஐஐ தரத்தில் ஐ (அ) தர ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு  செய்தல் 2022 தபால் மூலமான விண்ணப்பங்களை ஏற்கும் காலை எல்லை தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நிறைவடையும் வரையில் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் காலம் மே மாதம் 10ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

May be an image of text

மேலும் செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கருத்து

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image