அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கருத்து

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கருத்து

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினை இல்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரூபாய் தொடர்பாக பிரச்சினை இல்லை என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் செலவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
எவ்வாறாயினும் பணவீக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image