சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்கும் இந்தியா

சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்கும் இந்தியா

இலங்கையின் சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய உர திணைக்களத்தின் செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியைச் சந்தித்து நேற்று முன்தினம் கலந்துரையாடியுள்ளார் என இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை சிறுபோக செய்கைக்கு வழங்கும் இந்தியாவின் தீர்மானத்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Image

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image