பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் காவல்துறையின் முயற்சியை முறியடிப்போம்!

பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் காவல்துறையின் முயற்சியை முறியடிப்போம்!

மக்கள் போராட்டத்தில் பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் காவல்துறையின் முயற்சியை முறியடிப்போம் என சுதந்திர ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தற்போதைய அராசாங்கத்திற்கு எதிரான  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்களை பொலிசார் கைது செய்து அச்சுறுத்திய இரண்டு சம்பவங்கள் தொடர்பாகச் சுதந்திர ஊடகம் இயக்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதுடன் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான எந்தவொரு  சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டாமெனப் பொலிஸ்மா அதிபர் மற்றும் அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்கின்றது.

இது குறித்து சுதந்திர ஊடகவியலாளர் சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

 FMM.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image