பயிற்சியின் பின்னர் நியமனம் கிடைக்காத பட்டதாரிகள் கவனத்திற்கு

பயிற்சியின் பின்னர் நியமனம் கிடைக்காத பட்டதாரிகள் கவனத்திற்கு

பயிலுநர் பட்டதாரிகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பொது சேவைகள் அமைச்சிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2020/2021சேவையில் இணைக்கப்பட்டு, பல்வேறு காரணங்களினால் எவ்வித ஆவணங்களிலும் பெயர் இடம்பெறாத, நிரந்தர நியமனம் பெறாத தற்காலிக சேவை நிலையம் வழங்கப்படாத பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு பொது சேவைகள் அமைச்சில் மேற்படி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் மற்றும் பட்டதாரிகள் ஒன்றியம் ஆகிய தெரிவித்துள்ளன.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image