மல்லாவியில் கவனயீர்ப்புப் போராட்டம் - இலங்கை ஆசிரியர் சங்கம்

மல்லாவியில் கவனயீர்ப்புப் போராட்டம் - இலங்கை ஆசிரியர் சங்கம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (03) முல்லைத்தீவு, மல்லாவி நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்த்தல், கல்விக்காக 6 சதவீதம் ஒதுக்குதல், இலவச கல்வி உரிமையை உறுதிப்படுத்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இப்போராட்டத்தில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Teachers Mallavi

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image