ஒய்வூதிய உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி போராட்டம்

ஒய்வூதிய உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி போராட்டம்

2016ம் ஆண்டுக்கு பின்னர் அரச சேவையில் இணைக்கப்பட்ட அனைவருக்கும் ஓய்வூதிய உரிமை உள்ளதென்பதை கடிதம் மூலம் உறுதிப்படுத்துமாறு கோரி ஒரு நாள் வேலைநிறுத்தப் ​போராட்டத்தை முன்னெடுக்க அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 8ம் திகதி சுகயீன லீவு விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்படும் என்று அச்சங்கம் அறிவித்துள்ளது.

கொவிட் 19 மூன்றாம் அலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை மீண்டும் முன்னெடுக்கும் வகையில் இப்போராட்டம் நடத்தப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image