தேசிய சொத்துக்களை விற்கும் தீர்மானம் மாற்றப்படாவிடின் கடும் தொழிற்சங்க நடவடிக்கை

தேசிய சொத்துக்களை விற்கும் தீர்மானம் மாற்றப்படாவிடின் கடும் தொழிற்சங்க நடவடிக்கை

தேசிய சொத்துக்களை வௌிநாடுகளுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை நிறுத்தப்படாவிடின் பாரிய வேலைநிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மின்சாரசபை, துறைமுகம், பெற்றோலியக்கூட்டுத்தாபனம் போன்ற பிரதான துறையினர் வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்குமாக இருந்தால் நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அதுவே தாம் எடுக்கும் கடைசி தீர்மானம் என்றும் அந்தநிலைக்கு தம்மை தள்ள வேண்டாம் என்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image