அரச, தனியார் ஊழியர்கள் பணிக்கு திரும்புவது குறித்து...

அரச, தனியார் ஊழியர்கள் பணிக்கு திரும்புவது குறித்து...

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம்  அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பது குறித்து தீர்மானம் எட்டப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நாடு வழமைக்கு திரும்புவது குறித்தோ, அரச தனியார் ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பது குறித்தோ இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

 

இவ்விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடி தீ்ர்மானம் எடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image