புதிய சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு பொருந்தாது

புதிய சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு பொருந்தாது

அரச ஊழியர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும்,

பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால், குறித்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு பொருந்தாதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீள திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டால் மாத்திரம் ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும்.

மூலம் - news.lk.tamil

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image