பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு யாழ். மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை

பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு யாழ். மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை

அனைத்து பட்டதாரி பயிலுனர்களுக்கும் செப்டம்பர் மூன்றாம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் நேற்று கடிதம் கையளிக்கப்பட்டது.

 
அனைத்து பட்டதாரி பயிலுனர்களுக்கும் செப்டம்பர் மூன்றாம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இருவார கால எதிர்ப்பு வார போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
2020/2021 பட்டதாரி பயிலுனர் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image