கல்வியமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி- போராட்டம் தொடரும்!

கல்வியமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி- போராட்டம் தொடரும்!

அதிபர் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கல்வியமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததையடுத்து போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு உட்பட முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லையென தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் நாளை மறுநான் 22 பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image