ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு தேர்விலும் முறைகேடு - போராட்டம்

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு தேர்விலும் முறைகேடு -  போராட்டம்

சேவைக் காலத்தை அடிப்படையாக கொண்டு நியமனம் வழங்குமாறு சுகாதாரத் தொண்டர்களால் வவுனியா பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் ஒன்று இன்று (23) காலை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத் தொண்டர்கள் 'தகமையை பாராது சேவைக்காலத்தை அடிப்படையாக கொண்டு நியமனம் வழங்குஇ சுகாதார தொண்டர்கள் அனைவருக்கும் நியமனம் வழங்குஇ ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் கீழ் சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத் தேர்வை நிறுத்துஇ சுகாதார தொண்டர்களுக்கான ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்விலும் முறைகேடுஇ வேண்டும் வேண்டும் எங்களுக்கும் நியமனம் வேண்டும்' என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகனைளயும் ஏந்தியிருந்தனர்.

PHOTO-2021-06-23-13-02-24.jpg

ஆர்ப்பட்டத்தின் முடிவில் சுகாதார தொண்டர்களால் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதுடன்இ கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கான மகஜர் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் விக்டர்ராஜிடம் கையளிக்கப்பட்டது.

PHOTO-2021-06-23-13-02-24_1.jpg

PHOTO-2021-06-23-13-02-25.jpg

PHOTO-2021-06-23-13-02-24_5.jpg

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image