தற்காலிக பயணத்டை நீக்கம் அத்தியவசிய தேவைகளுக்கு மட்டுமே

தற்காலிக பயணத்டை நீக்கம் அத்தியவசிய தேவைகளுக்கு மட்டுமே

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை மே 25 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் பயணத்தடை மீண்டும் இரவு 11.00 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியவசிய தேவைகளுக்காக மட்டுமே இப்பயணத்தடை தளர்த்தப்படவுள்ளது. அருகிலுள்ள விற்பனை நிலையங்களில் தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வௌியே செல்லுமாறும் கோரப்பட்டுள்ளது.

குறித்த பயணத்தடை மீண்டும் 28ம் திகதி தளர்த்தப்படும் என்றும அப்போதும் மேற்கூறப்பட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறும் 29,30ம் திகதிகள் பயணத்தடை விதிப்பது தொடர்பில் 27ம் திகதி நிலைமை பொறுத்து தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

travel ristriction3

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image