அரச ஊழியர்களுக்கு நற்செய்தி: மே மாத சம்பளம் முன்கூட்டியே கிடைக்கிறது

அரச ஊழியர்களுக்கு நற்செய்தி: மே மாத சம்பளம் முன்கூட்டியே கிடைக்கிறது

அரச ஊழியர்களுக்கான மே மாத சம்பளத்தை உரிய தினத்திற்கு முன்னதாகவே வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 
இதற்கமைய, இந்த மாத சம்பளம், எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
 
கொவிட்-19 பரவல் நிலை காரணமாக, நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை மற்றும் அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம், சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக வழங்கப்பட்டமை என்பன இதற்கான காரணமாகும் என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image