பயிற்சியின் பின்னர் நிரந்தர நியமனம் பெறாத பட்டதாரிகளுக்கு அழைப்பு

பயிற்சியின் பின்னர் நிரந்தர நியமனம் பெறாத பட்டதாரிகளுக்கு அழைப்பு

ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இம்மாதம் 15ம் திகதி கொழும்பில் போராட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பவற்றின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.

பயிற்சி முடிந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் பிந்திய திகதியில் நியமனம் வழங்குமாறு கோரி நடத்தப்படவுள்ள இவ்வார்ப்பாட்டத்தையடுத்து பயிற்சியின் பின்னர் இதுவரை நிரந்தர நியமனம் பெறாத பட்டதாரிகள் ஊர்வலமாக செல்லவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

144437878 254698742912610 5771820323797092046 n

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image