மேல் மாகாணத்திலிருந்து செல்வோருக்கு ரெபிட் அண்டிஜன் சோதனை

மேல் மாகாணத்திலிருந்து செல்வோருக்கு ரெபிட் அண்டிஜன் சோதனை

நாளை (28)ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை மேல் மாகாணத்தை விட்டு வௌி மாகாணங்களுக்கு செல்வோருக்கு ரெபிட் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனைகளை செய்வதற்காக 11 இடங்களில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை பொது விடுமுறை தினம் என்பதால் இணைந்து வார இறுதி நாட்களும் வருகின்றமையினால் பெரும்பாலனோர் வௌி மாவட்டங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ள அவர் அதன் நிமித்தம் ரெபிட் அண்டிஜட் சோதனையை அனைவருக்கும் மேற்கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image