கல்வி அமைச்சரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வெளியானது

கல்வி அமைச்சரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வெளியானது

சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொவிட்-19 தொற்று ஏற்படவில்லை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த டி சில்வாவுக்கு கொவிட் 19 தொற்றுறதியானதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தமை காரணமாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தம்மை சுயதனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோனையில் கொவிட்-19 தொற்றுறு ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image