நாட்டில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 1,000 ஐ கடந்தது

நாட்டில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 1,000 ஐ கடந்தது

இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ கடந்துள்ளது.

நேற்று 34 மரணங்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து கொவிட்-19 தொற்றினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,015 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image