இலங்கை போக்குவரத்து சபையில் 135 ஊழியர்களுக்கு கொரோனா

இலங்கை போக்குவரத்து சபையில் 135 ஊழியர்களுக்கு கொரோனா
இலங்கை போக்குவரத்து சபையின் 135 ஊழியர்களுக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
 
இதேநேரம் சுமார் 500 ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 
கொவிட்-19 தொற்று  உறுதியான இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு தற்போது களுத்துறையில் உள்ள சாரதிகள் பயிற்சிப் பாடசாலை, வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளதாக கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image