ஜோசப் ஸ்டாலின் 12ம் திகதி வரை தடுத்து வைக்குமாறு உத்தரவு

ஜோசப் ஸ்டாலின் 12ம் திகதி வரை தடுத்து வைக்குமாறு உத்தரவு

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்ற தெரிவித்து ஜோசப் ஸ்டாலின் நேற்று (03) கோட்டை பொலிஸார் கைது செய்யப்பட்டார்.

ஜோசப் ஸ்டாலினை கைது செய்தமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image