ஐக்கிய இராச்சியத்தின் வொண்ட்வொர்த் சபையின் பிரதி மேயராக இலங்கைத் தமிழ் பெண்!

ஐக்கிய இராச்சியத்தின் வொண்ட்வொர்த் சபையின் பிரதி மேயராக இலங்கைத் தமிழ் பெண்!

ஐக்கிய இராச்சியத்தின் வொண்ட்வொர்த் சபையின் பிரதி மேயராக யாழ்ப்பாணத்தில் பூர்வீகமாக கொண்ட ஷர்மிளா வரதராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மனித உரிமை ஆர்வலரான ஷர்மிளா வரதராஜன், அமெரிக்காவின் புளோரிடா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நான்கு வெளிநாட்டுப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

மேலும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை, உலக மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு மற்றுமொரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் ஆகியவற்றின் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image