குழந்தைகளை கொலை செய்த இலங்கைப் பெண் -இத்தாலியில் சம்பவம்

குழந்தைகளை கொலை செய்த இலங்கைப் பெண் -இத்தாலியில் சம்பவம்

இத்தாலியில் வசித்த இலங்கைப் பெண்ணொருவர் தனது இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

3 மற்றும் 11 வயது குழந்தைகளையே குறித்த இலங்கைப் பெண் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் அவரை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் வெரோனா நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்கொலைகளுக்கான காரணம் இதுவரை வௌியிடப்படவில்லை.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image