பட்டதாரி பயிலுநர்களுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 8,9ம் திகதிகளில்

பட்டதாரி பயிலுநர்களுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 8,9ம் திகதிகளில்

2019 ​சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 8, 9ம் திகதிகளில் இடம்டபெறவுள்ளது.

மாகாண அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் தென் மாகாண பிரதான செயலாளருடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

நேர்முகத்தேர்வின் பின்னர் ஏப்ரல் மாதத்திற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் தென் மாகாண பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image