மேலும் 700 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மேலும் 700 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஆயுர்வேத பட்டப்படிப்பை பூர்த்தி 700 பட்டதாரிகளை விரைவில் ஆயர்வேத திணைக்களத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 176 வெற்றிடங்களுக்கு ஆயுர்வேத வைத்திய பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் இரு வார காலத்திற்குள் வழங்கப்படும். ஏனையோரை சேவையில் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image