தொழில் தரத்தை மேம்படுத்த கோரி போராடவுள்ள பட்டதாரிகள்

தொழில் தரத்தை மேம்படுத்த கோரி போராடவுள்ள பட்டதாரிகள்

பட்டதாரிகள் உட்பட அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய தொழில் கௌரவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் தரத்தை மேம்படுத்துமாறு கோரி தேசிய எதிர்ப்பு ​போராட்டமொன்றுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அனைத்து பட்டதாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் மார்ச் 4ம் திகதி மாவட்டச் செயலகங்களுக்கு முன்பாக நன்பகல் 12.00 மணிக்கு இவ்வெதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவும் மாவட்டச் செயலாளர்களிடம் கையளிக்கப்படுகிறது.

march 4

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image