பாடசாலை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

பாடசாலை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

நாடு முழுவதும் உள்ள 170 தேசிய பாடசாலைகளில் அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதிபர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வின் இறுதிக் கட்டம் தற்போது நடைபெற்று வருவதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.நேர்முகத்தேர்வு பெறுபேறுகள் பொது சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படவுள்ளது. நாட்டில் 373 தேசிய பாடசாலைகள் உள்ளன. அவற்றில் அதிபர் வெற்றிடங்கள் காணப்பட்ட 100 பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கல்வியமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ජාතික පාසල් 170 ක පවතින විදුහල්පති පුරප්පාඩු කඩිනමින් පිරවීම සඳහා සැලසුම් කර ඇති බව අධ්‍යාපන අමාත්‍යාංශය පවසයි.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image