ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்திடைந்தோருக்கான சந்திப்பு

ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்திடைந்தோருக்கான சந்திப்பு

ஊவா மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான பதுளை மாவட்டக் கூட்டம் எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ளது.

பதுளை சேனாநாயக்க மைதானத்தில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

மாகாண பரீட்சை சித்தியடைந்தோர் ஒன்றியம் மற்றும் உயர் டிப்ளோமா சித்தியடைந்தோர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

மேலதிக விபரங்களுக்கு 070 486 8095/ 071 312 1921/ 071 338 9766 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

மொன்று எதிர்வரும்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image