UAE தலைநகருக்குள் நுழைய புதிய நடைமுறை

UAE தலைநகருக்குள் நுழைய புதிய நடைமுறை

ஐக்கிய அரபு இராச்சிய தலைநகருக்குள் நுழைவதற்கு புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அவசரநிலை, இடர் மற்றும் அனர்த்தக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை (19) முதல் தலைநகருக்குள் நுழைய 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை எதிர்மறையுடன் 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட DPI பரிசோதனை எதிர்மறையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image