கட்டாருக்காக இலங்கைத் தூதரகத்தின் அறிவித்தல்

கட்டாருக்காக இலங்கைத் தூதரகத்தின் அறிவித்தல்

கட்டாருக்கான இலங்கைத் தூதரகத்தின் கொன்சியுலர் மற்றும் தொழிலாளர் பிரிவுகள் ஒவ்வொரு மாதமும் 2ம், 4ம் வௌ்ளிக்கிழமைகளில் பொது மக்கள் சேவைக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதற்கமைய இம்மாதம் 11ம் மற்றும் 25ம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை குறித்த பிரிவுகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Doha

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image