பொதுமன்னிப்புக் காலத்தை நீடித்தது ஓமான்

பொதுமன்னிப்புக் காலத்தை நீடித்தது ஓமான்

ஓமானில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பணியாற்றும் இலங்கையர்கள் நாடு திரும்ப வழங்கியிருந்த பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் அந்நாட்டு தொழில் அமைச்சில் பதிவு செய்துகொள்ளும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் அபராதம் மற்றும் ஏனைய அறவீடுகள் இன்றி நாட்டுக்கு மீள அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image