அறுபது வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தடை நீக்கம்!

அறுபது வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தடை நீக்கம்!

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தொழில் நிமித்தம் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளதாக லெபனான் அறிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இவ்வாண்டு மார்ச் மாதம் தொடக்கம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் லெபனானுக்கு தொழில் நிமித்தம் வருகைத் தருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் விதித்திருந்த தற்காலிக தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக என்று லெபனானுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

தற்போது லெபனானில் கொவிட் பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் உலக சுகாதார தாபனத்தினால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையான செலுத்திக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவ்கள் தொழில் நிமித்தம் அனுமதிக்கப்படவா்கள் என்று லெபனானுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image