ஆட்கடத்தலை தடுக்க நவீன ட்ரோனர்களை வழங்கிய அவுஸ்திரேலியா

ஆட்கடத்தலை தடுக்க நவீன ட்ரோனர்களை வழங்கிய அவுஸ்திரேலியா

ஆட்கடத்தலை தடு்ப்பதற்காக அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட 4 அதிநவீன ட்ரோனர் இயந்திரங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இரு நாடகளுக்கிடையில் நடைபெறும் ஆட்கடத்தல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக இவ்வியந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா ஆரம்பித்துள்ள இத்திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு இவ்வாறு ட்ரோனர் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய இலங்கைக்கும் இவ்வியந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவுஸ்திரேலியா கரையோர பாதுகாப்புக்கான கட்டளை அதிகாரி ரியல் அட்மிரல் மார்க் ஹில் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image