ஜூன் 7 வரை பயணத் தடை நீடிப்பு: இடையே 3 நாட்கள் தளர்வு

ஜூன் 7 வரை பயணத் தடை நீடிப்பு: இடையே 3 நாட்கள் தளர்வு

தற்போது அமுலில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டை, அடுத்த மாதம் 7ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எனினும், நாளைய தினம் மே 25, 31 மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதிகளில், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நடமாட்டக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image