ஆட்சேர்க்கப்பட்ட 58,000 பயிலுனர் பட்டதாரிகளுக்காக அரசாங்கம் புதிய தீர்மானம்

ஆட்சேர்க்கப்பட்ட 58,000 பயிலுனர் பட்டதாரிகளுக்காக அரசாங்கம் புதிய தீர்மானம்
தற்போதைய அரசாங்கத்தின்கீழ ஆட்சேர்க்கப்பட்ட 58,000 பயிலுநர் பட்டதாரிகளை,  எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அரச சேவைக்கு உள்ளீர்ப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஆட்சேர்க்கப்பட்ட இந்த பயிலுநர் பட்டதாரிகளுக்காக பயிற்சியை வழங்குவதற்கு பொருத்தமான சூழ்நிலை நாட்டில் இல்லாததன் காரணமாக, பிரதேச செயலக காரியாலயம், மாவட்ட செயலக காரியங்களில் ஆட்சேர்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், இதன்போது அவர்களுக்கு கொடுப்பனவும் வழங்கப்பட்டதாக அரச நிர்வாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
242942946_1029800107794489_6479150948342626971_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image