வைத்தியசாலை பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

வைத்தியசாலை பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

பொருளாதார நீதிக்காக 35,000 ரூபா கொடுப்பனவை வழங்கக் கோரி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (11) காலை 6 மணி முதல் நாளை காலை 8 மணி வரை நிர்வாக உத்தியோகத்தர்கள், சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உதவியாளர்கள், வைத்தியசாலை சுகாதார உதவியாளர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து சேவையிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image