வௌிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி

வௌிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த இருவர் பதுளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சந்தேகநபர்கள் 370,000 ரூபா பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத.

குறித்த சந்தேகநபர்கள் 40 மற்றும் 42 வயதுடைய லுனுகல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image