உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38 /1/ A சரத்திற்கு அமைவாக, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

24 தேர்தல் மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான 24 வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

மார்ச் மாதம் 09ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது.

மாவட்ட வாரியான வர்த்தமானி அறிவித்தல் இந்த இணைப்பில் 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image