ஓமான் ஆட்கடத்தல் தொடர்பில் கைதானவர் விளக்கமறியலில்

ஓமான் ஆட்கடத்தல் தொடர்பில் கைதானவர் விளக்கமறியலில்

ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 
குறித்த நபர் ஓமானிலிருந்து நாடுதிரும்பிய நிலையில் அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்
 
அவர் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image