அரச ஊழியர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை நடைமுறையில் திருத்தம்

அரச ஊழியர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை நடைமுறையில் திருத்தம்

ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உள்ளாகும் அரச உத்தியோகத்தர்களுக்கான நடைமுறைகள் தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தாபன விதிக்கோவையில் சில உறுப்புகளில் திருத்தம் செய்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

May be an image of text

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image