இலங்கை நிர்வாக சேவை சங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

இலங்கை நிர்வாக சேவை சங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

நாட்டின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கட்சி சார்பற்ற மக்கள் போராட்டத்தின் நேர்மறையான பொதுமக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து, தற்போதுள்ள அரசியலமைப்பின் விதிகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விரைவான தீர்வை எட்டுவது இன்றியமையாதது என்றும் நேற்று வெளியிடப்பட்ட அந்த சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image