அரசை மீறி செயற்படுத்தும் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த வேண்டும் -எஸ்.பி. திஸநாயக்க

அரசை மீறி செயற்படுத்தும் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த வேண்டும் -எஸ்.பி. திஸநாயக்க

அரசின் தீர்மானங்களை தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கும் தொழிற்சங்கங்களை அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்தி அடக்க வேண்டும் என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் மஹாதீர் மொஹமட்மாருக்கு மலேஷியாவை பணக்கார நாடாக மாற்றியிருக்க முடியாது, சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளும் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு தொழிற்சங்கம் எல்லை மீறி செயற்படுமாக இருந்தால் அதனை நிறுத்தி அரச தீர்மானத்தை செயற்படுத்த வேண்டும். அது கட்டுப்படுத்துவதாகவும் இருக்கலாம். அச்சுருத்துவதாகவும் இருக்கலாம். அரச தீர்மானத்தை செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image