தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுகிறது: வெளியானது அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுகிறது: வெளியானது அறிவிப்பு

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான ஆலேசானையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image