கடவுச்சீட்டு பெறவிருப்போர் கவனத்திற்கு...

கடவுச்சீட்டு பெறவிருப்போர் கவனத்திற்கு...

கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடு வழமைப்போன்று இடம்பெறாது என்று குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்கள பிரதான அலுவலகத்தில் அதிகாரிகள் மூவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமையினால் வழமையான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துளளது.

அத்தியவசிய சேவையுடையவர்கள் மாத்திரம் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வருகைத் தர முடியும் என்றும் அனைத்து செயற்பாடுகளும் சுகாதார நடைமுறைகளுக்கமைய முன்னெடுக்கப்படும் என்றும் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image