கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றில்

கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றில்

கடந்த சில தினங்களாக நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்களில் மேலும் ஒரு பகுதியினர் இன்று (06) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளனர்.

இணைந்த பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் உட்பட ஒரு பகுதியினர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளனர்.

கருவாத்தோட்டம் மற்றும் தலங்கம ஆகிய பிரதேச​பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களே இவ்வாறு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image